தமிழ்
Yaseen Nikah Service
இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்

தொடர்புக்கு:

 YASEEN : 9171896625
 

அன்பார்ந்த! இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! மணமகன் மற்றும் மணமகள் விபரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.

கொரோனா மருத்துவம்


   இஸ்லாம் கூறியுள்ள மருந்துகளை ஆய்வுசெய்ததில் கொரோனா எனும் நோயை முற்றாக எளிதில் குணமாக்கக்கூடிய மருந்து எங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அரசிடம் முறையாக எடுத்துச் செல்ல எளிய வழிமுறைகள் இல்லாத காரணத்தால், நேரடியாக சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் மருந்து கலவையும் அதை பயன்படுத்தும் விதத்தையும் இங்கே தருகின்றோம் தேவையுள்ளோர் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

தேவையான மூலப்பொருட்கள்

1)

பால்சாம்பிராணி பால் - சாம்பிராணி மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பால் - நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

2)

உதிர பவளம் - நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

3)

பச்சை கற்பூரம்

4)

மென்தால் (Menthol) - வேதிப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்

5)

தேன்

மருந்தின் அளவுகள்

1)

பால்சாம்பிராணி பால் - 12 மி.லி

2)

உதிர பவளம் - 13 மி.லி

3)

பச்சை கற்பூரம் - 12 மி.லி

3)

மென்தால் (Menthol)- 13 மி.லி

5)

தேன் 50 மி.லி

செய்முறை

சாம்பிராணிப்பால், உதிர பவளம், பச்சை கற்பூரம், மென்தால் (Menthol) ஆகிய நான்கு மூலப்பொருட்களையும் ஒன்றாக கலந்து பொடியாக அரைத்துக் கொள்ளவும், பின்பு அதனுடன் தேனை கலந்து ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் 3 நாட்கள் தினமும் கிளறி ஊறவைக்கவும். இப்போது நன்றாக இளகி ஒரு கூழ் போன்ற நிலையை அடைந்திருக்கும்.

உபயோகிக்கும் முறை

50 மி.லி தண்ணீரில் 5.மி.லி மருந்தை கலக்கி வைத்துக்கொண்டு, மூக்கின் இரு துவாரங்களிலும் இரண்டிரண்டு சொட்டுக்கள் வீதம் காலையும் மாலையும் உள்ளே விடவும். மேலும் HCQS-200(ஹைட்ராக்சி குளோரோகுயீன்) என்ற மாத்திரையையும் ((மருத்துவம் கூற தனிநபருக்கு அதிகாரம் இல்லை என்ற காரணத்தால்) - மருத்துவரின் அறிவுறுத்தலின்படி) காலையும் மாலையும் எடுத்துக்கொண்டால், தோராயமாக மூன்று நாட்களில் இன்ஷா அல்லாஹ் கொரோனா நோய் முற்றாக குணமாகிவிடும்.

குறிப்பு

இது குறித்து ஏதேனும் எங்களிடம் வினவ வேண்டுமெனில் எங்களது தொலைபேசி எண்ணிற்கு வட்ஸப் மூலம் மெசேஜ் அனுப்பவும்